TNPSC Group 4 General Tamil Study Material

TNPSC Group 4 General Tamil Study Material

TNPSC Group 4 General Tamil Study Material: 1. வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க. (A) வா – வந்து (B) காண் – கண்ட (C) கொள் – கொண்டு (D) நில் -நின்று (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 2. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க. வாழியர் (A) வாழ் (B) வாழி (C) வா (D) வாழிய (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A 3. ஒரு … Read more

TNPSC Group 4 General Tamil Question Paper

TNPSC Group 4 General Tamil Question Paper

TNPSC Group 4 General Tamil Question Paper: 1. சரியான நிறுத்தற்குறி இட்ட சொற்றொடரினை தேர்ந்தெடு (A) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும். (B) ‘என் அம்மை’ வந்தாள் – என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ‘திணை வழுவமைதி’ ஆகும். (C) என் அம்மை வந்தாள் – என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணைவழுவமைதி ஆகும். (D) என் அம்மை வந்தாள் – என்று மாட்டைப்பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி … Read more

TNPSC Group 4 General Tamil Questions and Answers

TNPSC Group 4 General Tamil Questions and Answers

TNPSC Group 4 General Tamil Questions and Answers: 1) மரக்கலத்திற்குத் தமிழில் வழங்கும் பெயர்களில் ஒன்று (A) வாரணம் (B) பரவை (C) புணரி (D) திமில் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: D 2) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் எவை தமிழகத்திலிருந்து அரசன் சாலமனுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள்? (A) மிளகும், சந்தனமும் (B) யானைத் தந்தமும், மயில் தோகையும் (C) முத்தும், துகிலும் (D) கரும்பும், அரிசியும் (E) விடை தெரியவில்லை … Read more

Tamil Eligibility Test Previous Year Question Paper 02

Tamil Eligibility Test Previous Year Question Paper

Tamil Eligibility Test Previous Year Question Paper 02: 51) பிழை திருத்துக கண்ணகி சிலம்பு அணிந்தான் A) கண்ணகி சிலம்பு அனிவித்தாள் B) கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள் C) கண்ணகி சிலம்பு அணிந்தது D) கண்ணகி சிலம்பு அணிந்தாள் E) விடை தெரியவில்லை ANSWER KEY – D   52) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக) a) எளிது – புரவலா் b) ஈதல் – அரிது c) … Read more

Tamil Eligibility Test Previous Year Question Paper 01

Tamil Eligibility Test Previous Year Question Paper

Tamil Eligibility Test Previous Year Question Paper 01: 1) சொற்களை ஒழுங்குபடுத்துக ”சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்” A) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் செல்வதுண்டு B) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ C) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச் D) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு E) விடை தெரியவில்லை ANSWER KEY – D   2) சொற்களை ஒழுங்குபடுத்துக “மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை” … Read more

TNPSC Tamil Objective Questions – 02

TNPSC Tamil Objective Questions

TNPSC Tamil Objective Questions – 02: 51. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக : மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும். மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். (A) 1 மற்றும் 2 (B)  1 மற்றும் 4 (C) 2 மற்றும் 3 (D) 3 … Read more

TNPSC Tamil Objective Questions – 01

TNPSC Tamil Objective Questions

TNPSC Tamil Objective Questions – 01: 1. ‘ஐ’, ‘ஔ’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக (A) அ, இ (B) இ, உ (C) ஈ, ஓ (D) அய், அவ் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B   2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக. கரை                                  கறை (A) கரைதல்            –     அறை (B) ஓரம்         –     அழுக்கு (C) புரை         –     … Read more

TNPSC Tamil MCQ Questions and Answers – 02

tnpsc tamil mcq questions and answers

TNPSC Tamil MCQ Questions and Answers – 02: 51. ஆறு – இச்சொல்லுக்கு இருபொருள் தருக. (A) ஆறுதல் – நதி (B) நதி – எண் (C) பொறுத்தல் – மனம் (D) நதி- கடல் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B   52. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : (மணிமேகலை) (A) எட்டுத்தொகை நூல்களில் ஒன்று __________. (B) பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று ____________. … Read more

TNPSC Tamil MCQ Questions and Answers – 01

tnpsc tamil mcq questions and answers

TNPSC Tamil MCQ Questions and Answers – 01: 1) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : (கண்ணெழுத்து ) (A) சங்க காலத்தில் ஓவியங்களை _____________ என்று அழைத்தனர். (B) நேர்கோடு, வளைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை ______________ என்று அழைத்தனர். (C) வண்ணங்கள் குழப்பும் பலகையை ______________ என்று அழைத்தனர். (D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியங்களை _________ என்று அழைத்தனர். (E) விடை தெரியவில்லை  ANSWER KEY: A   … Read more