TNPSC Tamil Question Paper 1
TNPSC Tamil Question Paper 1 1) ‘சின்னூல்’ என்ற பெயருடைய இலக்கண நூல் (A) வீர சோழியம் (B) நேமிநாதம் (C) வச்சணந்திமாலை (D) தண்டியலங்காரம் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 2. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்? (A) வள்ளலார் – பாரதியார் (B) வள்ளலார் – பாரதிதாசன் (C) பாரதியார் – வள்ளலார் (D) பாரதிதாசன் – வள்ளலார் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A … Read more